புதன், டிசம்பர் 21, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


நல்லாறு எனினும் கொளல்தீது; மேல் உலகம் 
இல்லெனினும் ஈதலே நன்று. (222) 

பொருள்: நல்ல அறச்செயலுக்கே என்றாலும் பிறரிடம் யாசித்துப் பெறுவது தீமையே. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக