செவ்வாய், டிசம்பர் 27, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பாத்தூண் மரிஇ யவனைப் பசி என்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. (227) 

பொருள்: பலரோடும் பகுத்துண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீய நோய் அணுகுதல் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக