புதன், ஜனவரி 26, 2011

அந்திமாலையில் அறிவியல்

 கடந்த வாரம் முதல்உங்கள் 'அந்திமாலை' அறிவியல் ரீதியான தகவல்களைக்   காணொளி வடிவில் வெளியிட்டு வருவது வாசகர்கள் அறிந்ததே. இதன் முதற் கட்டமாகக் கடந்த டிசம்பர் மாதம் நினைவு கூரப்பட்ட ஆழிப்பேரலை அனர்த்த(சுனாமி) ஆறாவது ஆண்டு நினைவு நாளன்று, 'மக்கள்' தொலைக்காட்சியில் இடம்பெற்ற, எமது நண்பரும், விஞ்ஞானியுமாகிய திரு.க.பொன்முடி அவர்களின் நேர்காணல் வாசகர்களின் பார்வைக்குக் காணொளி வடிவில் இடம்பெற்றது.
இந்த வாரமும் அதன் தொடர்ச்சியைக் காணொளி வடிவில் எமது வாசகர்களுக்காகத் தருகிறோம்.


'சுனாமி' ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 2







2 கருத்துகள்:

Sakthy, Denmark சொன்னது…

Thanks for part II

uthayan சொன்னது…

i am happy hear about this news from video

கருத்துரையிடுக