வெள்ளி, ஜனவரி 28, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 





ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். (14)

பொருள்: மழை என்னும் வருவாய் வளம் குறைந்தால், உழுது பயிர் செய்யும் உழவர்கள் நிலத்தை ஏரால் உழமுடியாமல் துன்புறுவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக