செவ்வாய், ஜனவரி 18, 2011

அந்திமாலையில் அறிவியல்

அன்பார்ந்த வாசகப் பெருமக்களுக்கு,
இந்த வாரம் முதல்உங்கள் 'அந்திமாலை' அறிவியல் ரீதியான தகவல்களைக்   காணொளி வடிவில் வெளியிடத் தீர்மானித்துள்ளது. இதன் முதற் கட்டமாக கடந்த டிசம்பர் மாதம் நினைவு கூரப்பட்ட ஆழிப்பேரலை அனர்த்த(சுனாமி) ஆறாவது ஆண்டு நினைவு நாளன்று, 'மக்கள்' தொலைக்காட்சியில் இடம்பெற்ற, எமது நண்பரும், விஞ்ஞானியுமாகிய திரு.க.பொன்முடி அவர்களின் நேர்காணல் வாசகர்களின் பார்வைக்குக் காணொளி வடிவில் இடம்பெறுகிறது.

'சுனாமி' ஏன் எதற்கு எப்படி? பாகம் 1



4 கருத்துகள்:

Sumathy Denmark சொன்னது…

That is a good news.

Ravi Skjern Denmark சொன்னது…

Tillykke

Ravi Skjern Denmark சொன்னது…

Tillykke Denmark

seelan சொன்னது…

this is a very good idia wel come

கருத்துரையிடுக