ஞாயிறு, ஜனவரி 30, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே 
பசும்புல் தலைகாண்பு அரிது. (16)

பொருள்: மேகத்திலிருந்து மழைத்துளி விழுந்தால் அல்லாது இவ்வுலகில் பசுமையான ஒரு புல்லின் நுனியையும் காண இயலாது.

1 கருத்து:

Rathy Nowray சொன்னது…

நல்லது

கருத்துரையிடுக