புதன், அக்டோபர் 20, 2010

நினைவில் நின்ற பொன்மொழிகள்

தொகுப்பு: 
சி.சக்திதாசன்,
ஸ்கெயான், டென்மார்க்

  • ஆண்டவன் ஒவ்வொரு நல்ல உள்ளங்களிலும் அழகாக வீற்றிருக்கிறான், நாங்கள்தான் அதைக் கண்டுகொள்வதில்லை.
  • உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.
  • ஆண்டவன் எல்லோருக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான், நாம் அதைக் கண்டுகொள்ளாமல், திறமையற்றவர்களாகத் திரிகிறோம்.
  • நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.
  • நீ எப்போது யாருமற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவுகிறாயோ, அப்போது ஆண்டவன் உன்னிடம் 'கடன்காரன்' ஆகிறான்.

பி.கு.:
எனது பொன்மொழித் தொகுப்பைப் பாராட்டிய அனைத்து வாசக உள்ளங்களுக்கும், என் உளமார்ந்த நன்றிகள்.
அன்புடன் சி.சக்திதாசன்

1 கருத்து:

uthayan சொன்னது…

very good

கருத்துரையிடுக