வெள்ளி, ஜனவரி 08, 2016

இன்றைய சிந்தனைக்கு

 நகைச்சுவையான  தமிழ்நாட்டுப் பழமொழிகள் 

1. தோட்டுக்கு ஒரு துளையின்னா தோசைக்கு ஆயிரம் துளை.

2. பைசாவ எண்ணிப்புட்டு அதில இருக்கிற சிங்கத்தையும் எண்ணினானாம்.

3. எண்ணம் அறியா எலி எண்ணாயிரம் குட்டி போடுமாம். 

4. ஊத்துல பொறந்த விராலுக்கு ஆத்தப் பத்தி என்ன தெரியும்?

5. குடுமியில தீப்புடிச்சா பேனுக்குத்தான் கேடுன்னானாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக