இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்
பேணாமை பேணப் படும். (866)
பொருள்: ஒருவன் தன்னையும் பிறரையும் அறியாக் கோபம் உடையவனாயும், மிகப்பெரிய ஆசை உடையவனாயும்இருந்தால் அவனுடைய பகைமை எளிதில் ஏற்றுக் கொள்ளப் படும்.
பேணாமை பேணப் படும். (866)
பொருள்: ஒருவன் தன்னையும் பிறரையும் அறியாக் கோபம் உடையவனாயும், மிகப்பெரிய ஆசை உடையவனாயும்இருந்தால் அவனுடைய பகைமை எளிதில் ஏற்றுக் கொள்ளப் படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக