இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம். (842)
பொருள்: அறிவு இல்லாதவன் ஒருவனுக்கு மனம் மகிழ்ந்து ஒன்றைக் கொடுத்தால் அதற்குக் காரணம் பெறுகின்றவன் நல்வினையே தவிர வேறொன்றும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக