இன்றைய குறள்
அதிகாரம் 87, பகை மாட்சி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. (864)
பொருள்: ஒருவன் வெகுளி நீங்காதவனாயும் நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாயும் இருந்தால் அவனை வெற்றி கொள்ளுதல் எக்காலத்திலும், எவர்க்கும் எளியதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக