இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும்
பெரும்இறை தானே தனக்கு. (847)
பொருள்: அரிய மறைப்பொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சோர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக