இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
வலியார்க்கு மாறுஎற்றல் ஓம்புக; ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. (861)
பொருள்: தம்மைவிட வலியவரிடம் மாறுபட்டு எதிர்த்தலைக் கைவிடல் வேண்டும். தம்மைவிட மெலியவர்மேல் பகை கொள்வதை மேற்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக