இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
அஞ்சும் அறியான் அமைபுஇலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு. (863)
பொருள்: அஞ்சுபவன், அறிய வேண்டுவனவற்றை அறியாதவன், பிறருடன் பொருந்தாதவன், எவர்க்கும் கொடுத்து உதவாதவன் என்னும் இத்தகையவன் பகைவர்க்கு எளியவனாவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக