இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்உயிர்
போஒம் அளவும்ஓர் நோய். (848)
பொருள்: தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் அறிந்து கொள்ளாதவனாய் இருப்பவனுடைய உயிர் நீங்கும் வரை அவனுக்கு நோயாக இருந்து வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக