இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதுஇலான் துப்பு. (862)
பொருள்: ஒருவன் அன்பு இல்லாதவனாய், வலிய துணையில்லாதவனாய், தானும் வலிமையற்றவனாய் இருந்தால் அவன் பகைவரது வலிமையை எவ்வாறு அழிக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக