இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
கொடுத்தான் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்து
மாணாத செய்வான் பகை. (867)
பொருள்: வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன(பொருந்தாதவற்றை) செய்வான் பகைமையைப் பொருள் கொடுத்தாவது பெற்றுக் கொள்ள வேண்டும். (அதாவது அவனுடன் நட்பு கூடாது)
மாணாத செய்வான் பகை. (867)
பொருள்: வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன(பொருந்தாதவற்றை) செய்வான் பகைமையைப் பொருள் கொடுத்தாவது பெற்றுக் கொள்ள வேண்டும். (அதாவது அவனுடன் நட்பு கூடாது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக