இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
'காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாண்இழை கண் ஒவ்வேம்' என்று. (1114)
பொருள்: குவளை மலருக்குக் காணும் சக்தியிருந்தால், 'இவளுடைய கண்களை நாம் ஒத்திருக்கவில்லையே' என்று வெட்கப்பட்டு தலைகுனிந்து நிலத்தை நோக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக