இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேல்உன்கண் வேய்த்தோள் அவட்கு (1113)
பொருள்: மூங்கில் போன்ற தோள்களையுடைய இவளுக்கு இலைகளின் தளிரே உடல் ஆகும். முத்துக்களே பற்கள்; இயற்கை மணமே மணம்; கூர்மையான வேல்தான் இவளது மை பூசிய கண்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக