இன்றைய குறள்
அதிகாரம் 114 நாணுத் துறவுரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்குஎன் கண். (1136)
பொருள்: மடலூர்தலைப் பற்றி(பொது இடத்தில் காதலைக் கூறி நாலு பேரிடம் உதவி கேட்டல்) நள்ளிரவிலும் நான் நினைக்கிறேன். காதலியைப் பிரிந்த துயரத்தால் என் கண்கள் உறங்க மறுக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக