இன்றைய குறள்
அதிகாரம் 114 நாணுத் துறவுரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து, (1132)
பொருள்: காதலியின் பிரிவுத் துன்பத்தைத் தாங்க முடியாத என் உடம்பும் உயிரும், நாணத்தை என்னிடமிருந்து நீக்கி நிறுத்தி விட்டு மடலேறத் துணிந்து விட்டன(எம் காதலின் உண்மையை பொது இடத்தில் அறிவித்துப் பெரியோரின் சம்மதத்தைப் பெறத் துணிந்து விட்டன)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக