இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆயிழை; சாதல்
அதற்குஅன்னள் நீங்கும் இடத்து. (1024)
பொருள்: இந்த ஆயிழையாள்(ஆராய்ந்தெடுத்த அணிகளை, அணிந்தவள்) என்னுடன் இருக்கும்போது என் உயிருக்கு வாழ்வைத் தருகின்றாள். நீங்கும்போது அவ்வுயிருக்குச் சாவையே தருகின்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக