இன்றைய குறள்
அதிகாரம் 114 நாணுத் துறவுரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
'நிறை அரியர் மன் அளியர்' என்னாது காமம்
மறை இறந்து மன்று படும். (1138)
பொருள்: இவர் மன உறுதி இல்லாதவர், அனுதாபத்துக்குரியவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்துக்கும்(சபைக்கும்) வந்து விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக