இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கண்உள்ளார் காதல் அவராகக் கண்ணும்
எழுதேம்! கரப்பாக்கு அறிந்து. (1127)
பொருள்: என் காதலர் எனது கண்ணினுள் இருக்கின்றார். அவர் மறைவாரோ என்று நினைத்து நான் எனது கண்களுக்கு மை தீட்டுவது இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக