இன்றைய குறள்
அதிகாரம் 114 நாணுத் துறவுரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல். (1137)
பொருள்: கடல் போன்ற காம நோயால் துன்புற்ற போதிலும், 'மடல் ஏறாமல்' (காதலைப் பொது இடத்தில் கூறி அடுத்தவரிடம் உதவி கேட்காமல்) தனது துயரத்தைப் பொறுத்துக்கொள்ளும் தகுதி பெண்களுக்கு உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக