இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
அறிதோறு அறியாமை கண்டுஅற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. (1110)
பொருள்: ஒன்றை அறியும்போது முன்பிருந்த அறியாமையைக் கண்டு கொண்டது போலச் செறிந்த சிவந்த அணிகளை உடையவளைச் சேரும்போதெல்லாம் காம இன்பம் உண்டாகிறது. (புதிதாகத் தோன்றுகிறது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக