இன்றைய குறள்
அதிகாரம் 103 குடிசெயல் வகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
குடிசெய்வார்க்கு இல்லை பருவம், மடிசெய்து
மானம் கருதக் கெடும். (1028)
பொருள்: குடியை(குடும்பத்தை) உயரச் செய்யும் முயற்சி உடையாருக்கு அதற்கு ஏற்ற காலம் என்பது ஒன்று இல்லை. காலத்தை எதிர்பார்த்து சோம்பியிருந்தால்(சோம்பேறியாக வாழ்ந்தால்) குடும்பத்தின் பெருமை கெடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக