இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல்பொருள் சோர்வு படும். (1046)
பொருள்: மெய்ந்நூல் பொருள்களைத் தெளிவாக அறிந்து சொன்னாலும் வறுமையுடையார் கூறும் சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயனற்றுப் போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக