இன்றைய குறள்
அதிகாரம் 104 உழவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடி விடும். (1039)
பொருள்: நிலத்துக்கு உரியவன் நிலத்தைக் கவனிக்காமல் சோம்பி இருந்தால், அந்த விளைநிலமானது அவனுடைய மனைவி அவனை வெறுக்கும்போது எவ்வாறு பிணங்கிச் சண்டயிடுவாளோ அதேபோல் அவனோடு பிணங்கி அவனை வெறுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக