இன்றைய குறள்
அதிகாரம் 103 குடிசெயல் வகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத்
தாழாது உளுற்று பவர்க்கு. (1024)
பொருள்: தமது குடும்பம் உயர்வதற்காக முயற்சி செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறத்தை அவர் ஆராய வேண்டாமல் அச்செயல் தானாகவே முடிவடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக