இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
இன்மையின் இன்னாதது யாதுஎனின், இன்மையின்
இன்மையே இன்னா தது. (1041)
பொருள்: ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாது என்று கேட்டால் அதைப் போலத் துன்பம் தருவது வறுமையைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று பதில் கூற வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக