இன்றைய குறள்
அதிகாரம் 103 குடி செயல் வகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுஉடையது இல். (1021)
பொருள்: ஒருவன் தன் குடியை உயர்த்தத் தொடங்கிய செயல் முடியும்வரை சோர்வடைய மாட்டேன் என்று கூறும் பெருமை போல, அவனுக்குப் பெருமை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக