இன்றைய குறள்
அதிகாரம் 104 உழவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
உழுவார் உலகத்தார்க்கு ஆணி, அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. (1032)
பொருள்: உழவுத் தொழில் செய்பவர், அத்தொழிலைச் செய்யாமல் பிற தொழில்களைச் செய்பவரையும் பாதுகாத்தலால் உலகம் என்ற தேருக்கு உழவர்களே அச்சாணி ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக