இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். (1042)
பொருள்: வறுமையென்று சொல்லப்படும் ஒப்பற்ற பாவி ஒரு மனிதனிடம் வரும்போது, அவனுக்கு மறுமை(மறுபிறப்பு) இன்பமும் இம்மை(இப்பிறப்பு) இன்பமும் இல்லையென்று சொல்லும் நிலை வந்து சேரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக