இன்றைய குறள்
அதிகாரம் 68 வினை செயல்வகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். (675)
பொருள்: ஒரு செயலைச் செய்யும் பொது அது எளிதில் முடிதற்கு வேண்டிய பொருள், கருவி, காலம், செயல்முறை, இடம் ஆகிய ஐந்தையும் தெளிவாக ஆராய்ந்து செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக