இன்றைய குறள்
அதிகாரம் 66 வினைத் தூய்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
துணைநலம் ஆக்கம் தரூஉம்; வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும். (651)
பொருள்: நல்ல துணை ஒருவனுக்கு வாய்க்கப் பெற்றால் அஃது அவனுக்குச் செல்வம் ஒன்றை மட்டுமே தரும். ஆனால் அவன் மேற்கொண்ட செயலின் தூய்மையோ அவன் விரும்புவன எல்லாவற்றையும் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக