இன்றைய குறள்
அதிகாரம் 66 வினைத் தூய்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
கடிந்த கடிந்துஓரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். (658)
பொருள்: நல்லோரால் தூய்மை இல்லாதன என்று விலக்கப்பட்ட செயல்களைத் தாமும் விலக்காமல் அதைச் செய்தவர்க்கு அச்செயல் முடிந்தாலும் துன்பத்தையே தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக