இன்றைய குறள்
அதிகாரம் 68 வினை செயல்வகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
பொருள்: ஒரு செயலைச் செய்ய முற்படும்போது, முயற்சியின் அளவையும் இடையூறுகளையும் அதனால் வரும் பயனையும் நன்கு ஆராய்ந்து, பயன் பெரிதாயின் அச்செயலைச் செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக