இன்றைய குறள்
அதிகாரம் 68 வினை செயல்வகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வார் பெரியார்ப் பணிந்து. (680)
பொருள்: வலிமை குறைந்தவர், தம்மைச் சார்ந்துள்ளவர் பயன்படுவதற்காகத் தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால், வலிமை மிக்கவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக