இன்றைய குறள்
அதிகாரம் 66 வினைத் தூய்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. (659)
பொருள்: பிறர் அழுமாறு தீவினையால் தேடிய செல்வங்கள் எல்லாம் அவனும் அவ்வாறே வருந்தி அழுமாறு அவனை விட்டு நீங்கிவிடும். நல்வினையால் தேடிய செல்வங்கள் இழக்க நேர்ந்தாலும் பின்னர் அவனை அடைந்து பயன் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக