இன்றைய குறள்
அதிகாரம் 68 வினை செயல்வகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
வினையான் வினையாக்கிக் கோடல் நனைவுகள்
யானையால் யானையாத் தற்று. (678)
பொருள்: ஒருவன் ஒரு தொழிலைச் செய்யும்போது, அதனுடன் தொடர்புடைய மற்றொரு செயலையும் முடிப்பது, பழக்கிய யானையைக் கொண்டு வேறு ஒரு யானையைப் பிடிப்பதைப் போன்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக