இன்றைய குறள்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPDj-gCUrgtxvfQvmQEluPiJjYU1gibHq0kOq-PsOYG5K638cybjVeGOCywRJ0IKQICH6tpDMkdYjzGn89xri-wZmsF8kVmRr1zXgcfc3t9RrXBSQZH-xSG89zEZK7jDdU3PsxvE4U51M/s1600/images+%25281%2529.jpg)
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்.
பொருள்:விரைவில் கோபங்கொள்ளும் மன்னரைச் சார்ந்து வாழ்கின்றவர் அவரை விட்டு நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர்காய்கின்றவர் போல இடை நிலத்தில் இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக