இன்றைய குறள்
அதிகாரம் 69 தூது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினைஉரைப்பான் பண்பு. (683)
பொருள்: வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணம் யாதெனில் நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடையே தான் அந்நூலில் வல்லவனாதலே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக