இன்றைய குறள்
அதிகாரம் 72, அவை அறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPDj-gCUrgtxvfQvmQEluPiJjYU1gibHq0kOq-PsOYG5K638cybjVeGOCywRJ0IKQICH6tpDMkdYjzGn89xri-wZmsF8kVmRr1zXgcfc3t9RrXBSQZH-xSG89zEZK7jDdU3PsxvE4U51M/s1600/images+%25281%2529.jpg)
அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக; சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர். (711)
பொருள்: சொற்களின் தொகுதியை அறிந்த தூய அறிவாளர்கள் அவையின் தன்மையை அறிந்து, தாம் சொல்லப் போவதையும் நன்றாக ஆராய்ந்தே எதனையும் சொல்ல வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக