இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPDj-gCUrgtxvfQvmQEluPiJjYU1gibHq0kOq-PsOYG5K638cybjVeGOCywRJ0IKQICH6tpDMkdYjzGn89xri-wZmsF8kVmRr1zXgcfc3t9RrXBSQZH-xSG89zEZK7jDdU3PsxvE4U51M/s1600/images+%25281%2529.jpg)
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். (706)
பொருள்: தன்னைச் சார்ந்த பொருளின் நிறத்தைத் தான் கொண்டு, பிறர்க்குக் காட்டும் பளிங்கைப் போல் ஒருவனுடைய மனத்தில் நிகழும் உணர்ச்சியை அவன் முகம் பிறர்க்கு அறிவித்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக