இன்றைய குறள்
அதிகாரம் 69, தூது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGImeZYHqVW-vGaoZeA5G7PjjWMOlnKYA5WVZ1qJ6oVYSzdoheIpHPw86OVk_WsMSd2kjY32Hyctsi3SfrxQfklpc6UIM5M5gpuOkRPxs9LBJVhZkXKuQZAx8emsDBuqfQ0hgPE5x4II4/s1600/images+%281%29.jpg)
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. (686)
பொருள்: கற்பன கற்று, பகை வேந்தர் மனங்கொளச் சொல்லி, அவர்களுக்கு அஞ்சாமல், காலத்தோடு பொருந்த முடிக்கும் உபாயம் அறிந்தவனே தூதனாவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக