இன்றைய குறள்
அதிகாரம் 69, தூது
அதிகாரம் 69, தூது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPDj-gCUrgtxvfQvmQEluPiJjYU1gibHq0kOq-PsOYG5K638cybjVeGOCywRJ0IKQICH6tpDMkdYjzGn89xri-wZmsF8kVmRr1zXgcfc3t9RrXBSQZH-xSG89zEZK7jDdU3PsxvE4U51M/s1600/images+%25281%2529.jpg)
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன். (689)
பொருள்: தன் அரசன் சொல்லியனுப்பியதை, வேற்று வேந்தரிடம் சென்று உரைப்பவனாகிய தூதன், குற்றமான சொற்களை வாய் சோர்ந்தும் தவறியும் சொல்லாத உறுதி உடையவனாக இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக