இன்றைய குறள்
அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கயல்உண்கண் யான்இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு
உயல்உண்மை சாற்றுவேன் மன் (1212)
பொருள்: நான் விரும்பும்போது கயல்மீன் போன்ற, மையுண்ட என் கண்கள் தூங்குமானால், கனவில் வந்து தோன்றும் காதலருக்கு நான் தப்பிப் பிழைத்திருக்கும் உண்மையைச் சொல்வேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக