இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல். (1205)
பொருள்: தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், என்னுடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வருவதைப் பற்றி வெட்கம் அடைய மாட்டாரோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக