இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை. (1225)
பொருள்: காலைப் பொழுதிற்கு நான் செய்த நன்மை தான் என்ன? என்னைக் காம நோயால் வருத்துகின்ற மாலைப் பொழுதிற்கு நான் செய்த தீவினை என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக